admin

administrator

புதிய அரசமைப்புக்கான யோசனையை இந்தியாவிடமும் சமர்ப்பித்தது கூட்டமைப்பு!

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் சமர்ப்பித்திருந்த யோசனைத் திட்ட வரைபு, இந்தியாவிடமும் கையளிக்கப்பட்டது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் தமிழ்த்…

தமிழர்களுக்கு தீர்வு; இந்தியா அதில் உறுதி

இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.…

வவுனியாவில் புலனாய்வு துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட புத்தக வெளியீடு!

யாழ்.பல்கலைக்கழகம் வவுனியா வளாகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலனின் ‘தேசிய மோதல்கள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பான ஊடக சொற்பொழிவு’ எனும் நூல் வெளியீடு நேற்று(வியாழக்கிழமை)…

குர் – ஆனில் எங்கேயும் இறந்தவர்களின் உடலை புதைப்பது கட்டாயமென சுட்டிக்காட்டப்படவில்லை – கம்மன்பில

இலங்கையில் எவரும் கொவிட் -19 வைரஸ் பரவலால் உயிரிழக்கக்கூடாது என நாம் முயற்சித்துக்கொண்டுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சியினர் மாறாக ஒருவர் இறந்தால் அவரை புதைப்பதா அல்லது எரிப்பதா என…

தங்களைத் தாங்களே ஆட்சி செய்வதற்கு இடமளியுங்கள் : விக்னேஸ்வரன்

சட்டங்களில் கூறுவது போன்று தங்களைத் தாங்களே ஆட்சி செய்வதற்கு இடமளிக்குமாறே நாங்கள் கோருகின்றோம். மாறாக, மத்திய அரசாங்கம் எங்களை அடிபணிய வைத்து ஆட்சி செய்யும் போது எங்களால்…

மாகாணசபைகளுக்குப் பதிலாக பிராந்திய சபைகள்; த.தே.கூ.விரும்புகிறது

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கை உள்ளடக்கியதாக பிராந்திய சபைகளை அலகாகக் கொண்ட முறைமை, தற்போதைய மாகாண சபைகள் முறைமைக்குப் பதிலாக ஏற்படுத்தப்படவேண்டுமென புதிய அரசியலமைப்பை…

உங்களிடையே ஒற்றுமையை உடனே ஏற்படுத்துங்கள் – இருப்பதை பாதுகாப்பதற்கு என்கிறார் ஜெய்சங்கர்

நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இருப்பதை தக்கவைத்து பாதுகாப்பதாக அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்று இந்திய…

ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையாள்வது? எட்டப்பட்டுள்ள முத்தரப்பு இணக்கம்

முதன் முதலாக தமிழ் கட்சிகளும், சிவில் சமூகங்களும் கடந்த 11 ஆண்டுகளிலே ஒரு குடையின் கீழ் வந்து ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்ற ஒரு மகிழ்ச்சிகரமான…

ஈழத் தமிழர்களை கை கழுவிய இந்திய அரசு! பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

ஈழத் தமிழர்களை இந்திய அரசு கைகழுவியுள்ளது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…

இனி கிராமங்கள்தோறும் கண்காணிப்பு காவல் அலுவலர்கள்!

குற்றங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகளைக் காவல்துறை கையாண்டாளும் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. ஒருகால கட்டத்தில் குற்றம் செய்பவா்கள் என்ற பட்டியல் மட்டும் வைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த…