admin

administrator

பிரேமதாஸா பூசிய பன்றி எண்ணெய்

ஸ்ரீலங்காவில் அடக்குமுறை ஆட்சியை செய்வதற்காக அவசர காலசட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. சீனி, அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தவே…

அவசரகால சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகரித்த விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக, அவசரகால சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய…

இஸ்லாமிய அனைத்து அமைப்புக்களையும் தடை செய்ய வேண்டும் -ஞானசார தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர்

நியூசிலாந்தின் ஒக்லாந்து புறநகரில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு…

தடுப்பூசி வேண்டாம்! வடகொரியா அதிபர்

கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கியது முதலே வடகொரியா, பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் இன்னும்…

வடக்கை அச்சுறுத்தும் கொரோனா சடலங்கள்! திணறும் சுகாதாரத்துறையினர்

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயினால் உயிரிழந்த 52 பேரின் சடலங்கள் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் தகனம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக சுகாதாரத் துறையின்  தெரிவித்துள்ளனர்.அவற்றில் யாழ்ப்பாணத்திலிருந்து…

ஆவணங்கள் அழிந்தது உண்மையே! ஒப்புக்கொண்டது அரசாங்கம்

Government Cloud எனப்படும் இலங்கை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் இருந்த 5,623 அத்தாட்சி ஆவணங்கள் அழிவடைந்துள்ளதை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஆளும்…

சுகாதாரத் துறையை இராணுவ மயப்படுத்துவதற்கான நடவடிக்கை

ஸ்ரீலங்காவின் சுகாதாரத் துறையை முழுமையாக இராணுவ மயப்படுத்துவதற்காக சூட்சுமமான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்துவருவதாக அரச தாதியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக…

இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு

தென் மாகாணத்தில் இன்று (02) முதல் கொவிட் தொற்று உள்ளவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல் களுக்கு ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா – தாக்கி அழிக்கப்பட்ட 73 போர் விமானங்கள்

காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அங்குள்ள அமெரிக்காவின் 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை செயலற்றதாக்கி விட்டதாக, அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி…