admin

administrator

இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகின்றது- சர்வதேச அமைப்பு

இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளதுதென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அந்த…

பிரதமர் மகிந்த வெளியிட்ட அதிரடி கருத்து

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவில் கூட வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதிபட தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் வுகானிற்கு செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்தது சீனா

கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்த விசாரணைகளிற்காக உலகசுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் சீனாவிற்கு செல்வதற்கு சீன அரசாங்கம் தடை செய்துள்ளது வுகானிற்கு செல்வதற்காக ஐக்கியநாடுகளை சேர்ந்த இரண்டு நிபுணர்கள்…

கொரோனாமருந்து வழங்கும் நடவடிக்கைள் இந்தியாவில் 13 ம் திகதி ஆரம்பம்

ஜனவரி 13ம் திகதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவது ஆரம்பமாகும் என மத்திய அரசாங்கம் அறிவிததுள்ளது.சென்னை மும்பாய் கொல்கத்தா போன்ற நகரங்களில் கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்கான…

ஈரான் முதல்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

ஈரான் இன்று தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களின் காட்சிப்படுத்தியுள்ளது.ஈரான் முதல்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.செம்னான் பிராந்தியத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஈரான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட…

இலங்கை விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை?

பாடசாலைகளில் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிந்திருக்கவில்லை என்பதுடன் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு எந்த…

தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதை அனுமதிக்க கூடாது

தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதனை தடைசெய்ய வேண்டுமென தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரரால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை புதிய…

போருக்கு தயாராக இருங்கள் – சீன இராணுவத்துக்கு திடீர் உத்தரவு

எந்த வினாடியிலும் செயல்படுவதற்கு தயாராக இருக்குமாறு சீன இராணுவத்திற்கு, அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். சீன இராணுவ ஆணையத்திற்கு அவர் பிறப்பித்துள்ள முதல் உத்தரவில், போருக்கு முழு அளவில்…

அதிபர் ட்ரம்ப் உட்பட 48 அதிகாரிகளை கைதுசெய்க! விடுக்கப்பட்டது சிவப்பு அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட 48 அதிகாரிகளை கைதுசெய்யுமாறு கோரி ஈரான் இன்டர்போலுக்கு சிவப்பு அறிவிப்பு கோரிக்கையை விடுத்துள்ளது. ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசெய்ன்…

விரைந்து செயல்பட்ட சுமந்திரனும் சாணக்கியனும்! பிரதமர் மஹிந்த பிறப்பித்துள்ள உத்தரவு

எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…