admin

administrator

மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று…

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது அரசு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் தன்னிடம் தெரிவித்தார் என்று…

இலங்கையில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது – மனோ கேள்வி

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய…

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் திடீர் மரணம்

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 2 நாட்களில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்தமை போர்த்துக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்த்துகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த…

ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் மஹிந்த கையெழுத்திட்டது ஏன்? – மங்கள கேள்வி

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்.…

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் கிளைமோர் குண்டு மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முல்லை வீதி கண்ணகிபுரம் பகுதியில் வீதியோரமாக கிளைமோர் குண்டு ஒன்று இன்று நேற்று கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி…

ஐ.நாவின் புதிய பிரேரணை குறித்து ஜெய்சங்கருடன் கூட்டமைப்பு பேசும் – சம்பந்தன் தெரிவிப்பு

இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய பிரேரணை, ஜெனிவா விவகாரத்தில் தற்போதைய அரசின் அசமந்தப்போக்கு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

அத்துரலியே ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

எங்கள் மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட அத்துரலியயே ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கடந்த நாடாளுமன்றத்…

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் -மைத்திரிபால

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற உலக சுகாதாரஸ்தாபனத்தின் கருத்தினை தான் ஏற்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை…

இராணுவத்தை இழுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும்

அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சையில் இராணுவத்தை இழுப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல்…