admin

administrator

ஸ்ரீலங்கா தொடர்பில் அமெரிக்கா தயாராக இருக்கிறதா? அமெரிக்கா – உதவியும் உபத்திரவமும் – ஹரிகரன்

அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான ஒதுக்கீட்டில் இலங்கைக்கான நிதி உதவி பொருளாதாரம் சார்ந்த விடயங்களிலானது, சர்வதேச இராணுவ உதவித் திட்டத்தின் கீழானது என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நிதி உதவிகளை…

இலங்கை விரையும் இந்திய வெளி விவகார அமைச்சர்!

இந்திய வெளி விவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது கொரோனா மருந்து தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ்…

கடத்தப்பட்ட தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

அங்வெல்ல – கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள்…

இராணுவத்தினரின் பிரதான கடப்பாடு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதே

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை இராணுவம் தற்காலிக அடிப்படையிலேயே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தி வருவதாக முன்வைக்கப்பட்ட…

எமது உறவுகளை சிறைகளில் மடிய விட வேண்டாம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாங்குளம் நகர் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில்…

கூகுளின்… பிழையை, சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்

கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து…

அத்துமீறிய இந்திய மீனவர்கள் யாழ் மீனவரை தாக்கினர்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.…

உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை…

பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 80 பேர் பரிதாபமாக

நைஜீரிய நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 80 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள்…