admin

administrator

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்கு பின்னர் பிரிட்டன் நேற்றிரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது.…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31 ஆம் திகதி வரை நீட்டித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா…

பிரித்தானியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பிரெக்சிட் ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்து..!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஓராண்டுக்கு முன்பே வெளியேறிய போதும், இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந் நிலையில் ஒருவழியாக இவ்…

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 103 இலட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச் சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண் ணிக்கை…

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு போலியான காரணங்களை உருவாக்குகின்றது அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான போலியான காரணங்களை அமெரிக்காஉருவாக்குகின்றதுஎன   ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.ஈரான் போரினை விரும்பவில்லை எனினும் அது தன்னை பாதுகாக்கும் என…

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.…

மாகாணசபை முறைக்கு அப்பால் செல்ல வேண்டும் – கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாக கிடைக்கவில்லை எனவும் இதனால், தானும் மாகாண சபை முறைமையை எதிர்ப்பதாகவும் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

ஸ்மார்ட் சிட்டியை ஆளும் கொள்ளையர்கள்…

வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகள் தன் நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்…

“5 மாவட்டங்களில் நாளை தடுப்பூசி ஒத்திகை”- சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி…

கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாளை (02/01/2021) 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த…

இன்று முதல் இராணுவத்தின் கைகளில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி!

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இன்று முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏறக்குறைய 11 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க நிறுவனம் இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட்டு வருகின்றது.…