admin

administrator

மிலிந்த மொறகொடவுக்கு வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொட நேற்று புதுடில்லியில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னரே அந்தப்…

இவர்கள் எந்த ரகம்?….

“வணக்கம் அக்கா.. எப்படி இருக்கிறீங்கள் உங்களால ஒரு உதவி செய்ய முடியுமோ..? எங்கட ஐந்து பிள்ளைகள் எவரது உதவியும் இல்லாமல் இந்தியாவில ஒரு வீட்டில நிற்குதுகளாம்.., இப்ப…

பாலியல் குற்றத்தில் சிக்கிய விகாராதிபதி

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு – புன்னைக்குடா விகாரையின் விகாரதிபதியை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று நீதிமன்றில்…

“சீனாவின் முற்றுகைக்குள் இந்தியா”?.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைகளில் விழுந்ததன் பிற்பாடு இந்தியா ஒரு பாரிய முற்றுகைக்குள் உட்படதான தோற்றப்பாடு காணப்படுகிறது. தலிபான்களின் வருகையை பாகிஸ்தான் வரவேற்றிருப்பதுடன் சீனாவும் அவர்களுடன் கைகோர்த்து பயணிக்க…

எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும் எந்த நாடுகளுக்கும் பயணிக்க முடியும் -சவேந்திர சில்வா

இலங்கையில் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், நீங்கள் எந்த நாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடியும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம்…

விமானத்தின் சக்கரத்தை உள்ளே இழுத்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர், அந்நாட்டின் கால்பந்து வீரர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த…

ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும், குறித்த…

ஆப்கான் நாடகம் தொடரா முடிவா?

ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்குலக படைகள் பிவாங்கியது பற்றி பைடன் சொன்னது என்ன? ஆப்கானிஸ்தான் வருங்காலம் என்ன ஆகும்?

தீவிர சிகிச்சைப் பிரிவில் மங்கள சமரவீர அனுமதி

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொரோனா வைரஸ் தொற்றினால், கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில்…

கண்டிப்பாக தாலிபானை வீழ்த்த முடியாது – அஷ்ரப் கானி

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு ஹெலிகொப்டரில் பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம், ஆபரணங்களோடு தப்பித்ததாக கூறப்படுகிறது.இவர் நான்கு கார்களை…