admin

administrator

கைவிலங்கினால் கழுத்தை நெரித்தார் அதுதான் சுட்டோம் – பொலிஸார் விளக்கம்

வேயங்கொடை – ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் காவற்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சந்தேகநபரது நீதவான் பரிசோதனை இன்று பிற்பகல் இடம்பெற்றது. அத்தனகல நீதவான் தலைமையில் இந்த பரிசோதனை இடம்பெற்றுள்ளது. அவரது…

சீனாவை உதறித் தள்ளினாலேயே -இலங்கைக்கு நிதியுதவி -அமெரிக்கா?

இலங்கைக்கு தொடந்தும் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்கா கடுமையான நிபந்தனையை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே…

ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை? -நிலாந்தன்

அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு…

வவுனியாவில் காணாமற் போன தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர்.…

சீனாவில் மீண்டும் கொரோனா! தலைநகரில் அவசர நிலை பிரகடனம்

சீனாவின்  தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவ…

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்!

பிரபல இசையமைப்பாளர்  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் (75) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று காலை உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு…

சிறைச்சாலைகளில் மேலும் 54 பேருக்கு கொரோனா

சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் கொ ரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 54 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 50 பேர்…

532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு

இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று திங்கட்கிழமை (28) தீயிட்டு…

எலோன் மஸ்கின் புதிய அறிவிப்பு!

சூப்பர்ஹெவி எனக் குறிப்பிடப்படும் மிகப்பெரிய ஏவூர்திக்கான சோதனைகள் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். விண்கலங்கள், அவற்றை ஏவுவதற்கான ரொக்கெட்கள்…

மாவனல்லையில் வெடிபொருட்கள் மாயம்- தீவிர விசாரணைகள் ஆரம்பம்

மாவனல்லையில் கல்குவாரியொன்றிலிருந்து பெருமளவு வெடிமருந்துகள்காணாமல்போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.மாவனல்ல மோலியகொடையில் உள்ள கல்குவாரியொன்றின் உரிமையாளர் 23ம திகதி தனது குவாhயிலிருந்து வெடிபொருட்கள் காணாமல்போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.இதனை…