admin

administrator

கடற்புலி லெப். கேணல் நிலவன்

என்றும் எம் இனத்திற்கு நிலவாய் இருப்பாய் நிலவா…. ‘மனிதர்களின் இருப்பை விட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது’ என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு…

எரிமலையால் அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடை கண்டுபிடிப்பு!

இத்தாலியிலுள்ள புராதான நகரமான பொம்பேயியில்(Pompeii)  2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட அந்தக் கடையில் முழுமையான…

சுவிஸில் மூவருக்கு புதிய வைரஸ் உறுதி – பனிச்சறுக்கு விளையாட்டில் தொற்றுகள்

சுவிஸ், ஸ்பெயின் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் புதிய மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றிய பலர் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். சுவிஸில் இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட மூவருக்குப்…

மைத்திரி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் கூட்டணியால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய ஒதுக்கீடுகள் வழங்கப்படாவிட்டால் தமது கட்சி தனித்து களமிறங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்…

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த மிக மோசமான கும்பல்! சிஐடி வெளியிட்ட பகீர் தகவல்

நைஜீரியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஒரு குழுவினர் ஏ.டி.எம்களைப் பயன்படுத்தி இயந்திரங்களிலிருந்து பில்லியன் கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பான பாரிய மோசடியில் ஈடுபட்ட சக்திவாய்ந்த அமைப்பின்…

ஜேர்மனியில் துப்பாக்கிசூடு நால்வர் படுகாயம்

ஜேர்மனியில் இனந்தெரியாதநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஜேர்மன் நாட்டின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த…

இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் – நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு.

இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் – நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு. இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, அந்தமான் மற்றும் நிக்கோபாரின், தொலை…

தொற்றாளர் ஆலயத்தில் வழிபட்டார் – அவருடனிருந்த 40 பேர் தனிமைப்படுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் நேற்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர் ஆலய வழிபாடு ஒன்றில் பங்குகொண்ட தகவல் வெளியாகியுள்ளது. ஐயப்பன் விரதத்தில் ஈடுபடுகின்ற புதுக்குடியிருப்பு தொற்றாளர்…

வைத்தியசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரம் வெளியாகியது

கொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால்…

புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கவும் -ஜப்பான் பிரதமர்

கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் யோஷிஹிதே சுகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய…