admin

administrator

கொரோனாத் தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ….

கொரோனாத் தொற்றின் பாதிப்பு  அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந் நிலையில் உலகளவில் …

80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி!

உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அந்தவகையில் அமீரகத்திலும் பல்வேறு இடங்களில்  காவல் துறையில் கே-9…

அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை!

அமெரிக்காவில் சூப்பர் கன் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி கிட்டத்தட்ட 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது. அரிசோனா பாலைவனத்தில் அமெரிக்க இராணுவத்தால்…

சந்திராயன் 2 மூலம் திரட்டப்பட்ட விவரங்களை வெளியிட்டது இஸ்ரோ!

சந்திராயன்-2, 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டு, அதன் ஓர்பிட்டரானது செப்டம்பர் 2ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. சுமார் 16 மாதங்களாக…

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி.. அவுஸ்திரேலிய அணி 195 ஓட்டங்களில் சுருண்டது..!

மெல்பேர்னில்  இந்தியா –அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2ஆவது போட்டி இன்று நடைபெற்றன. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துதது.…

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகும்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகும் போது நிறவெறிக்கு எதிரான தங்கள் உணபுவுகளை வெளிப்படுத்தும் நடவடிக்கையொன்றில் தென்னாபிரிக்க வீரர்கள் ஈடுபடவுள்ளனர்.தென்னாபிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளர் மார்க்…

நியூசிலாந்து- பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் இன்று!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்…

இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான பொக்சிங் டே 2-வது டெஸ்ட் போட்டி இன்று!

இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட்…

கொவிட்-19 தடுப்பூசி உடனடியாக இலங்கைக்குவர வேண்டும்! ஜனாதிபதி

கொவிட்-19 தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொவிட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.…