admin

administrator

பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானி லை நிலவுமென என வளிமண்டல வியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு.…

மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று

சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள்…

கொரோனா வைரஸ் மருந்துகள் அனைவருக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுங்கள் -பாப்பரசர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் மருந்தினை தடையின்றி அனைவரும் பெற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்குமாறு உலகதலைவர்களுக்கு பரிசுத்தபாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இணையவழி மூலம் ஆற்றிய கிறிஸ்மஸ் உரையில் அவர் இந்த வேண்டுகோளை…

புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானதா? யாரை தாக்கும்?

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டு ஆன பின்னும் வீரியம் குறையாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை…

உடல்களை தகனம் செய்வது என்ற கொள்கையால் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் மாத்திரம் செய்வது என்ற அரசாங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பது துரதிஸ்டவசமானது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

எட்டுகைதிகள் துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்தனர்

மஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப்பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்;பட்டுள்ளது.இதுவரை மேற்கொள்ளப்பட்ட…

இன்று இலங்கை வரவிருந்த விமானங்கள் திடீரென ரத்து

இலங்கைக்கு இன்று வருவதற்குத் திட்டமிட்டிருந்த சுற்றுலாக் குழுக்களுடனான அனைத்து விமானசேவைகளும் இரத்துச் செய்யப் பட்டுள்ளன என கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். விமான நிலையங்கள் மீண்டும்…

பிரெக்சிட் ஒப்பந்தம் முடிவடைந்ததாக பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு!

பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அந்தவகையில் நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஜனவரி…

படகு கவிழந்து நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம்

துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு…

கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் கொழும்பு விமானநிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பண்டாரநாயக்க விமானநிலையத்தை சேர்ந்த குடிவரவு குடியகல்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள்…