admin

administrator

சாவகச்சேரியில் வீதியில் சென்ற ஒருவர் குத்திக் கொலை

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். ஐயாத்துரை மோகனதாஸ் (வயது 47) என்பவரே கத்திக்குத்திற்கு இலக்கானார்.…

மருந்தினை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

கேகாலை மருத்துவரின் கொரோனா மருந்தினை பெறுவதற்காக கொரோனா வைரஸ் விதிமுறைகளை புறக்கணித்து பெருமளவு மக்கள் அவரது வீட்டின் முன்னால் இன்றும் காத்;திருக்கின்றனர். கேகாலை மருத்துவர் இன்று தனது…

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற…

தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்!

‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய வைரஸின் புரதம் (proteins)…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியது

நாட்டில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய –…

ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ் – லண்டனிலிருந்து வந்த பெண்ணால் பரவியது

லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது.ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு வதற்குச்…

தந்திரங்கள் தொடர்பாக சீனாவின் விசாரணையில் Alibaba

சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா ஏகபோக நடைமுறைகள் குறித்து கட்டுப்பாட்டாளர்களால் விசாரிக்கப்பட்டு வருகிறது. சந்தை ஒழுங்குமுறைக்கான சீனாவின் மாநில நிர்வாகம் (SAMR) வியாழக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.…

சம்சுங் அறிமுகப்படுத்தும் ‘ The First Look 2021‘

சும்சுங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை ஜனவரி மாதம் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சும்சுங் நிறுவனம் The First Look 2021 எனும் தலைப்பில் ஜனவரி 6…

புதிய ரொக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா!

சீன விண்வெளி ஆய்வு மையம் ஹைனான் மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து புதிய ரொக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை  நேற்று முன் தினம் விண்ணில் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘லாங்க்…

2024 ஆம் ஆண்டு வெளிவருமா அப்பிள் நிறுவனத்தின் புதிய கார்?

தானாக இயங்கும் தொழிநுட்பத்துடன் கூடிய காரை வரும் 2024 ஆம் ஆண்டு வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புராஜெக்ட்…