admin

administrator

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த பூகம்பம்!

பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் இன்று காலை 5.13 மணிக்கு சக்திவாய்ந்த பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது. இப் பூகம்பமானது  ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்…

நாட்டில் அவ்வப்போது மழையோ அல்லது இடி யுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடி யுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டல வியல்…

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு – நேற்றும் ஒருவர் மரணம்

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இறுதியாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்தது. இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

ரஸ்யாவிலிருந்து கொரோனா வைரஸ் மருந்து வருகை -அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ரஸ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இதற்கான முயற்சிகள்…

கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!

மெக்சிகோவில் Stig Severenson என்ற நீச்சல் வீரர் கடலுக்கு அடியில் 202 மீற்றர் (662 அடி) ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக…

பிரான்ஸ் – பிரித்தானியா எல்லையில் அணிவகுத்து நிற்கும் லொறிகள்! ஏன் தெரியுமா?

பிரித்தானியாவில் புதியவகை கொரோனாத் தொற்று  பரவி வருகிறது. இப்  புதிய வகை வைரஸானது பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில்…

பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், சிங்கப்பூருக்கும் பரவியது

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது  பரவி வருகிறது.  இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முன்பு இருந்த கொரோனா வைரஸைவிட…

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அரசிடம் கையளிப்பு – அடுத்த வாரம் இலங்கை பதில் அனுப்பும்

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் விரிவான அறிக்கை கொழும்பு அரசுக்கு கையளிக்கப்பட்டுவிட்டது.…

கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் யார்? வெளியான தகவல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளரைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி, யாழ். மாநகர…