admin

administrator

வெடித்துச் சிதறிய தொழிற்சாலை: இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலி

பாகிஸ்தானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் தெரிவித்துள்ள விடயம்,…

ஊரடங்கு உத்தரவு உண்மைக்கு புறம்பான செய்தி -ஷவேந்திர சில்வா

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

‘செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ -மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர்…

மேய்ச்சல் தரை விவகாரம் பிள்ளையான் வெளியிட்ட தகவல்!

மட்டக்களப்பு மேய்ச்சல்தரை மற்றும் தொல்பொருள் தொடர்பாக 2016ஆம், 17ஆம் ஆண்டு ஆரம்ப திட்டம் நடப்பதற்கு அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்மைப்பினரே காரணமாக இருந்ததனர் என…

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அனுப்பப்பட்ட 920 மில்லியன் நிதி எங்கே?

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம் வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ…

அமெரிக்க போர்க் கப்பலை விரட்டியடித்தது சீனப் படை!

தென் சீன கடலில் நுழைந்த அமெரிக்க கப்பலை சீன போர்க்கப்பல்கள் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் சீன கடலில் உள்ள தீவு பகுதிகளை சீனா பல…

ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்ட சஜித்!

ஜனாஸா எரிப்புக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில்,…

பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘லீஜன் ஆப் மெரிட்’ விருது

அமெரிக்காவின் உயரிய ராணுவ மரியாதையாக கருதப்படும், ‘லீஜன் ஆப் மெரிட்’ என்ற விருதினை,பிரதமர் நரேந்திர மோடிக்கு,அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், வழங்கினார். இந்தியா – அமெரிக்கா இடையிலான…

சிறைச்சாலைகளில் வேகமாகப் பரவும் கொரோனா!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து அந்த கைதி கடந்த…

குழந்தை வியாபாரம் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் குழந்தைகள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் இதுவரை 43 குழந்தைகளை விற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பல இணையத்தளங்களை நடத்தி அவர் இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. எட்டு…