admin

administrator

அரசாங்கத்திற்கு தக்கபாடத்தை புகட்டுவோம்! – ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து…

மூடப்பட்டது அம்மாச்சி உணவகம்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது. வவுனியா திருவநாவற்குளத்தைசேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

பிரான்ஸில் அதிர்ச்சிகர சம்பவம் – மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை

பிரான்ஸில் 3 பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மத்திய பிரான்ஸின் செயின்ட்ஜஸ்ட் அருகே, ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில்…

நீண்டு கொண்டே போகும் பட்டியல்

நான் பிறந்தசின்ன ஆஸ்பத்திரிகாவிநிற சுவரும்அதை கடக்கும்போது வரும்மருந்து வாடையும்என்னெண்டுசொல்லசோம்பேறி மடத்துபூவரசு மரநிழலும்பகலில் கேட்டும்இரவில்கேளாமல் பிடுங்கும்சொபியா வீட்டுவிளாட் மாங்காயும்மார்கழி மாதம்மட்டும்தூரத்தில் மெல்லிதாய்கேட்க்கும்சுப்ரபாதமும்நாட்காட்டியில்திகதிகிழிக்கச் சொல்லும்பெரிய கோவில்திருந்தாதி மணி சத்தமும்வாசிகசாலைவிகடன்புத்தகத்தைசொக்கலிங்கம் விதானமகளுக்குகொடுத்து…

முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஞானசாரதேரர்

பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் செயற்பட்டு முஸ்லிம் மக்களை திசைதிருப்புகின்றன. இவ்வாறு மக்களை திசை திருப்பும் நடவடிக்கைக்கு அரச அதிகாரிகளும் அரச ஊடகங்களும் துணைபுரிகின்றன. எனவே…

பண்டிகை காலத்தில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படுமா?

எதிர்வரும் பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி ஊரடங்கை பிறப்பிப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்றுங்கள் – விடுக்கப்பட்ட கோரிக்கை

தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் என அழைக்கப்படும் பலாலி விமான நிலையத்திற்கு தமிழர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக்…

பைடனுக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் ஊசி செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன.…

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் : இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய அறிக்கை

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை தனது அமர்வில் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள நிலையில் அமெரிக்கா மனித உரிமை பேரவையுடன் தனது ஈடுபாட்டை…

நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் அனைத்தும் நிறுத்தம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயரினால் அனைத்து…