admin

administrator

சுமந்திரன் அளாப்புகின்றார்! -விக்னேஸ்வரன்

திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம்.  பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக்  காலத்திலும் முட்டாள்கள்  ஆக்கமுடியாது எனத் தெரிவித்துள்ள…

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்  தான் நிறைவேற்ற இருக்கும் 7 அம்ச திட்டத்தை  மக்கள் நீதி மய்யத் தலைவர்…

சிறையில் துன்புறுத்தப் படும் முருகன் -முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள்தண்டனை பெற்று வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம்  இருந்து…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான…

அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து மர்மக்கும்பல் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இனம் தெரியாத சட்ட விரோதக் கும்பல் ஒன்றினாலேயே ஈராக்கின்…

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை வைரஸ்! அயல்நாடுகளுக்கும் தொற்றும் அபாயம்

இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்ட கொரோனா தளர்வுகளை மாற்றி, மக்கள்…

தோல்வி அடைந்தது கோட்டாபய அல்ல! மங்கள சமரவீர காட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஒரு வருட ஆட்சிக்காலம் தோல்வி என சிலர் கூறினாலும் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பௌத்த நிலைப்பாடே தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்படும் – அமைச்சர் வாசுதேவ நம்பிக்கை

புதிய அரசியலமைப்பானது அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவதுடன், வரலாற்று ரீதியான தவறுகள் இம்முறை திருத்திக் கொள்ளப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.…

சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கேரள கஞ்சா

அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் 91 ஆம் கட்டை பகுதியில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை…

அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது என்ற நிலைப்பாட்டில் சரத் வீரசேகர!

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை…