alfa alfa

editor

சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறைக்கு தூண்டல்; இதுவரை 59 குழுக்கள் அடையாளம்! – இலங்கை காவல்துறை

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – தமிழர்களுக்கு முக்கிய செய்தி

தமிழினப் படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு இம்முறை பெருமளவான மக்கள் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மாத்திரமன்றி தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும்…

நாட்டு மக்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு!

இலங்கை முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (12-05-2022) வியாழக்கிழமை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை (13-05-2022)…

மேல் மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முக்கிய தகவல்!

இன்றைய தினம் (12-05-2022) கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் நேற்று…

கள்ளத்தோணியில் பிள்ளையான் தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) படகில் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்கு முயற்ச்சிப்பதாகவும் அதற்க்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று…

இலங்கையில் இதுவரைவில் தீக்கிரையாக்கப்பட்ட முக்கியஸ்தர்களின் வீடுகள்! விபரம் உள்ளே

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டங்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு தாக்குதலை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின்…

ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரை

ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள பூர்வீக வீடே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உலகின் பிரபல சொகுசு காரை தீ வைத்து அழித்த மக்கள்!

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு முக்கியஸ்தர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் இதுவரையில் 21 -க்கும் மேற்பட்ட வீடுகள் தாக்கப்பட்டும், தீக்கிரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நீர்கொழும்பு அவென்ரா கார்டன்…

இலங்கை விவகாரம் – அமெரிக்கா வெளியிட்ட தகவல்

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளது. குறித்த பதிவில், “அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளால்…

நாட்டைவிட்டு ஓட்டமெடுத்த மஹிந்த புதல்வர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்று (9) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணியளவில் யோஷித…