alfa alfa

editor

மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல் -அதிகரிக்கிறது மின்கட்டணம்?

இலங்கை மின்சார சபை (CEB) மின் கட்டணத்தை அதிகரிக்க கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சாரசபை…

மற்றுமொரு கட்டண அதிகரிப்புக்கு மீண்டும் கோரிக்கை

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து அனைத்து பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்வடைவதால் மக்கள் தமது…

ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை பதிவு!

இலங்கையில் தற்போது பணவீக்கம் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆசியாவிலேயே அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதுமேலும், பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில்…

முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு

முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,…

நாட்டில் அடுத்தடுத்து ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்

 நாட்டில் சாப்பாட்டு ​​பொதியின் விலை 20 ரூபாவினாலும், கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு…

எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். , 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினாலும்,…

இலங்கையில் கைபேசி வாங்க நினைத்தோருக்கு அதிர்ச்சியளித்த தகவல்!

நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் தற்போது பெரும் பிரச்சனையாக கருத்தப்படுவது மின்வெட்டு, இதனால் மக்கள் பெரும் சிராமங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த பிரச்சனையை சரிசெய்யவதற்காக அரசாங்கமும் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது.…

மக்களுக்கு மற்றுமொரு பேரிடியான அறிவிப்பு-மீண்டும் உயர்கிறது எரிவாயு விலை

விரைவில் எரிவாயு விலை உயரும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து…

கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியையின் அசிங்கமான செயல்! வெளியான பகீர் தகவல்

கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் 20 வயதான மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சம்பவம்…