alfa alfa

editor

களனி பல்கலைகழக விவகாரம்; நீதிமன்றம் வைத்திய மாணவர்களுக்கு வழங்கிய உத்தரவு

ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

பருத்தித்துறையில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு மத்தியிலும் தொடரும் போராட்டம் – படையினர் குவிப்பு

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.…

இன்று நள்ளிரவு வெளியாகும் அறிவித்தல்! மாணவர்களுக்கான முக்கிய தகவல்!

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (03-02-2022) நள்ளிரவு வெளியிடப்படும்…

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு வெளியான மூன்று முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்புறுதித் திட்டத்தை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு…

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுளில் நிகழ்ந்த மாற்றம்!

இலங்கையில் 74வது சுதந்திர தினம் இன்று (04-02-2022) கொண்டாடப்படவுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் (Google) இலங்கையின் தேசிய கொடியினை தனது அட்டை படத்தில் வெளியிட்டு தமது வாழ்த்துக்களை…

யாழில் ஊடகவியலாளர் மீது சரமாரித் தாக்குதல்!

கச்சாய் வீதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில்…

புத்தளம் குப்பைமேட்டில் திடீர் தீ பரவல்: கடற்படையினர் – இராணுவத்தினர் கலத்தில்!

புத்தளம் நகரசபையில் உள்ள குப்பைமேட்டில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் புத்தளம் – மணல்குன்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

சுகாதார வழிகாட்டுதல்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக்…

பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நீர்ப்பாசன திணைக்களம்

நீர்நிலையின் ஆழம் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியாவிட்டால் மக்கள் நீரில் மூழ்கி இறக்க நேரிடும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ…

நாட்டில் பெப்ரவரி 2 முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!

பெப்ரவரி முதலாம் திகதிக்குப் பின்னர், 2021ஆம் ஆண்டுக்கான (2022) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள் அல்லது பயிற்சிகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…