alfa alfa

editor

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது

யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பில் இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவுவேளை அத்துமீறி இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை எல்லைக்குள்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பல்கலைக்கழக மாணவி பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கை சேர்ந்த 23 வயதான சிவகரநாதன் திவாகரி என்ற மாணவியே இவ்வாறு…

இலங்கையில் ஒரு சாப்பாட்டு பார்சலின் விலை இவ்வளவா? பெரும் அதிர்ச்சியில் மக்கள்

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அத்தியாவசிய உணவுப்…

ஜேர்மனியை கடுமையாக தாக்கிவரும் புயல்., ஒருவர் பலி, இருவர் படுகாயம்..

ஜேர்மனியில் Malik புயல் காற்றின் தாக்கத்தால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர். தலைநகர் பெர்லின் அருகே உள்ள பீலிட்ஸ் நகரில் சனிக்கிழமை மாலை 58…

உலகின் முதல் முறையாக பறக்கும் படகு துபாயில் அறிமுகம்

உலகின் முதல் முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தி ஜெட் (The Jet) என்ற…

இலங்கையிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்பட்ட குடும்பம்: கடத்தல்காரர்களின் திட்டம்! அதிர்ச்சி தகவல்

கனேடிய எல்லையில் கடும் பனியில் இந்தியக் குடும்பம் ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்களின் பலே திட்டங்கள் வெளியாகியுள்ளன. குறித்த கடத்தல்காரர்கள், மக்களை சுற்றுலாவுக்கு அனுப்புவது…

ஊழல் குறைந்த நாடாக சுவிட்சர்லாந்துக்கு 3-வது இடம்!

இந்த வாரம் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) சமீபத்திய 2021 ஊழல் புலனாய்வு குறியீட்டை (Corruption Perception Index) வெளியிட்டது. 0 முதல் 100 (அதிக ஊழலுக்கு…

சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஜெனீவா பீதி? அவசர கதியில் இராஜதந்திர பேச்சு

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் நிலைமாற்று கால நீதிச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்துவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஜெனீவா கூட்டத் தொடர் பீதி தொற்றுக்கொண்டதை எடுத்துக்காட்டும்…

அபாய வலயமாக மாறிய மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,300 பேருக்கு ஒமைக்ரொன் வைரஸ் தொற்றியுள்ளதென சந்தேகிக்கப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்துள்ளார். 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும்…

இந்தியாவுடன் பகை தேடாதீர்!! விநயமாக கோரிக்கை

பறிமுதல் செய்த இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விட்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர…