alfa alfa

editor

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு விஜயம் செய்த 70 ஆயிரத்திற்கு அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஊடாக கிட்டத்தட்ட 10 மில்லியன் ரூபா வருமானம்…

அரசாங்கம் செய்து முடித்த இரகசிய ஒப்பந்தம்: எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வி!

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள வேளையில் திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி ஒப்பந்தத்தை செய்தது ஏன்?  இது தூய்மையான உடன்படிக்கை என்றால் ஏன் இரகசியமாக செய்து முடித்தீர்கள்? என…

இலங்கைக்கான விமான சேவையை நிறுத்தும் வெளிநாட்டு விமான நிறுவனம்

குவைத் ஏர்வேஸ், இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.உள்ளூர் முகவர் அமைப்புகள் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில்…

யாழில் மீண்டும் சர்ச்சைக்குரிய வீதியை ஆக்கிரமிக்கும் படையினர்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதி , விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த பகுதியில்…

கடைசி நொடியில் தவிர்க்கப்பட்ட பயங்கர சம்பவம்: 426 பயணிகளின் உயிரை காத்த நபர்

விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் அருகருகே மோதும் நிலையில் சென்ற சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வேலை பார்க்கும் விமான நிலைய பணியாளர்…

கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரு கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் அழிந்தன

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒருபதியான மார்பக கிளினிக் சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஒரு கோடி…

அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள, 5…

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் சேவைக்கான கட்டணமாக டொலர்கள் அறவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் தொகையை டொலர்களில் அறவிடுமாறு…

பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் – இந்திய எல்லையான லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஐவர்

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சரவதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு…