alfa alfa

editor

இலங்கையின் இரு பிரதான வங்கிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

இலங்கையில் நாளையதினம் வங்கிச்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை (06-05-2022) நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்…

உலக சாதனை படைத்த சீனா! மிரண்டு போயுள்ள உலக நாடுகள்

ஒவ்வொரு நாளும் சீனா தன்னுடைய தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து உலக நாடுகளை மிரண்ட வைத்துக் கொண்டுதான் வருகின்றது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் சீனாவின் அசுர…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்துள்ள இலங்கையின் முக்கிய சங்கம்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி நாளைய தினம் (04-05-2022) கேகாலை…

நுவரெலியாவிலும் உருவானது ‘கோட்டா கோ கம’

கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் ‘கோட்டா கோ கம’ போராட்டம் நடைபெற்று…

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏறுவிலையில் இருந்த தங்கத்தின் விலை இன்றையதினம் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 648,997.00…

ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை! தொழிற்சங்கப் பிரதிநிதிகள்

இடைக்கால அரசாங்க நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் வெள்ளிகிழமை (06-05-2022) நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல…

மஹிந்தவின் 2 வது மகன் பெயரில் 32 இடங்கள் கொள்வனவு! அம்பலப்படுத்திய நபர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) மகனான யோசித்த ராஜபக்ஷவின்  (Yoshitha Rajapaksa) பெயரில் 32 இடங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க…

இலங்கையில் இனவாதத்தை தூண்டுகிறது ‘தமிழ் டயஸ்போரா’- அரசாங்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விடயங்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று…

கனடாவில் நிரந்தர வாழிட உரிம கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. நிரந்தர வாழிட உரிமத்துக்கான தற்போதைய கட்டணம்,…

ராஜபக்சர்களுக்கு பேரிடி: இலங்கை கருத்து கணிப்பில் வெளியான தகவல்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ஷ குடும்பம் பதவி விலக வேண்டும் என்று இலங்கையில் நடந்த கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.  நாட்டின் வரலாறு காணாத…