alfa alfa

editor

அவுஸ்திரேலிய அரசின் விசேட அறிவிப்பு! 1,75,000 பேருக்கு அரிய சந்தர்ப்பம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சாதனை எண்ணிக்கையிலான வேலை வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் முயற்சியாக விசா பெறுவதற்கான கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது அவுஸ்திரேலிய அரசு. மாணவர் விசா…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

நாளை மறுதினம் சனிக்கிழமை (22ம் திகதி) நடைபெறவுள்ள தரம் 5 புலமை பரிசில் பரீட்சைகளுக்கான நேரத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கான…

கிளிநொச்சியில் நடக்கும் பயங்கர சம்பவம்! திணறும் அதிகாரிகள்

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியாத அளவில் மாவட்டத்தின் நிலைமை காணப்படுகிறது. பெரும் சுற்றுச் சூழல் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சட்டவிரோத…

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி!

அரச ஊழியர் தொடர்பில் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம்…

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்

கோவிட் வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை: உலகத்துடனான தொடர்பை இழந்த டோங்கோ தீவு

டோங்கோவில் கடந்த சனிக்கிழமை கடல் நீருக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த தீவு, நாடு உட்பட சில நாடுகளில் சுனாமி பேரலைகள் எழுந்தன. அதனால்…

பரீட்சை மையங்களாகும் வைத்தியசாலைகள்!

நாட்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் ‘கொவிட்’ வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப்…

24 மில்லியன் ரூபா செலவில் யாழ் போதானா வைத்தியசாலையில் திரவ ஒக்சிஜன் தாங்கி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி இன்று திறந்துவைக்கப்பட்டது. இன்று காலை இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதிப்…

இந்திய போர்க்கப்பலில் வெடிவிபத்து – மூன்று கடற்படையினர் பலி

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.ரன்வீர் கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடமொன்று…

பிரான்ஸில் ஒரே நாளில் 4.64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 இலட்சத்து 64 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 375 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து…