alfa alfa

editor

நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

நாட்டில் எரிபொருள் இருப்பு இன்னும் 10 நாட்களுக்கே உள்ளதாகவும், டொலர்கள் இல்லாத காரணத்தினால் கடலில் பல எரிபொருள் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கொழும்பு துறைமுக நகரின் Marina Promenade பகுதியைப் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 90,000 பேர் விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 8…

இருளில் மூழ்குமா இலங்கை? மூடப்பட்டது மின் உற்பத்தி நிலையம்!

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இன்மையாலேயே சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது எனவும்…

உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பகுதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விஐபி முனையம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்கள் பயணம் செய்யாத வகையில் மூடப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் மாத்திரமே விமான நிலையத்தின்…

இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருக்கும் பிரித்தானியா!

இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி…

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இலங்கையின் தற்போதைய நிலையில் தனிநபர் கடன் 8 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda AmaraWeera) தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது கடுமையான நெருக்கடிகளுக்கு…

அரசாங்க மற்றும் ஓய்வூதியம் பெறுநர்களுக்கான விசேட சுற்றறிக்கை வெளியானது

அரச சேவையாளர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது.

தேங்காய் விலை ராக்கெட் வேகத்தில்! இன்னும் விலை எகிறும்

சந்தையில் தேங்காயின் விலை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரித்துள்ளது. விளைச்சல் குறைவடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கான காரணம் என இலங்கை தெங்கு செய்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உரம்…

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாடசாலை மாணவன் இரகசியத் தகவல்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல புனிதர்கள் தேவாலய’ வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன்…

ஒரே நாளில் 70 லட்சத்தை இழந்த புகையிரத திணைக்களம்!

ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தினால் 70 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஒரே…