alfa alfa

editor

கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர்கள் விபரங்களை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்துடனும் கொழும்பில்…

பரீட்சை திகதிகளில் மாற்றமா? வெளியாகியுள்ள அறிவிப்பு

2022ஆம் வருடத்தில் க.பொ.த (உ/த), தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என கல்வி அமைச்சின்…

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை – எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு

சர்வதேச அரங்கில் டொலரை சூழற்சி முறையில் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடிய நிலை காணப்படுகின்ற போதிலும், தற்போதைய சூழலில் அந்த வாய்ப்பு இலங்கைக்கு இல்லாது போயுள்ளது என…

யாழ்ப்பாணம் யாருக்குச் சொந்தம்? சீனத் தூதுவரின் பகீர்த் தகவல்

யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நகரமே அன்றி வேறு எந்த நாட்டினதும் தெற்கில் அமைந்துள்ள நகரம் அல்ல என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi…

ஏழை நாடுகளை தன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா? அம்பலமாகும் தகவல்கள்

ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொள்கிறது. சீனா கடன் கொடுத்த நாடுகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், அந்நாடுகள் பெய்ஜிங்கின்…

இலங்கை விரையும் சக்தி மிக்க போர்க்கப்பல்

ஜேர்மனிய போர்க்கப்பலான பேயர்ன் (Bayern) நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வந்தடையும் என்தோடு ஜனவரி 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார்…

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம்

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 2022 ஜனவரி 15 ஆம் திகதி அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

இலங்கை வந்துள்ள சீன நிபுணர்!

சீன நிபுணர் ஒருவர் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திர கோளாறை ஆராய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று செயலிந்ததையடுத்து,…

யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!

யாழ்.சாவகச்சோி – மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறு்வப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள்…

புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு பிரித்தானிய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றைய அந்நாட்டு உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் 18 வயதுக்கு குறைவு என தெரிவித்து புகலிடம் கோருவதை தடுக்க…