alfa alfa

editor

இலங்கையர் வசமுள்ள வெளிநாட்டு நாணயங்கள் அபகரிக்கப்படுமா? நீதிமன்றம் போட்ட உத்தரவு

இலங்கையர் வசமுள்ள அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை ரூபாயாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி பிறப்பித்த உத்தரவு எதிரான ரிட் மனுவை எதிர்வரும் 20ஆம் திகதி…

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சத கடல் டிராகன்!

பிரித்தானியாவின் ரட்லாந்தில் உள்ள Rutland வாட்டரில் டால்பின் போன்ற இக்தியோசரின் 30 அடி எலும்புக்கூட்டை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். மேலும், பிரித்தானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான…

மின்துண்டிப்பு தொடர்பில் வெளிவந்த விசேட அறிவிப்பு

இலங்கை மின்சார சபை திட்டமிடப்பட்ட மின்வெட்டு தொடர்பான அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது. நாட்டில் தொடரும் மின்வெட்டு விவகாரம் தொடர்பில், மின்சாரம் மற்றும் வலுச்சக்தி துறைகளின் தலைவர்களுடன் நேற்று…

இலங்கைக்காக முண்டியடிக்கும் வெளிநாடுகள்! எதற்காக தெரியுமா?

இலங்கைக்கு உதவி புரிய பல நாடுகள் தயாராக இருப்பதாக வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார். இன்று (10-01-2022) இடம்பெற்ற…

சீனாவிற்கு அடிமை சாசனம் கொடுத்த இலங்கை? இந்தியப் பெருங்கடலும் இலக்கு

இலங்கை சீனாவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஒரு நாடாக மாறி வருகின்றது என்கிறார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran).…

நியுயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து -குழந்தைகள் உட்பட 19 பேர் கருகி பலி

பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியுயோர்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நியுயோர்க்…

சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோட்டாபய தெரிவித்த தகவல்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, (Wang Ji ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இச்…

இன்று முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக…

யாழ். நாகவிகாரை காணி தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை

யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை அமைந்துள்ள காணி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்குச் சொந்தமானது என யாழ்.மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாகவிகாரை அமைந்துள்ள…

வெளிநாட்டிலிருந்து இலங்கையில் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர், இலங்கையில் உள்ள இளம் பெண்களுடன் நட்பு வைத்து சமூக வலைதளங்களில் பணத்தை கொள்ளையடிக்கும் மோடியின் நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்…