alfa alfa

editor

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் : சீனா வெளியிட்டுள்ள ஆதாரம்!

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை சீன விண்கலம் கண்டறிந்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்திரனின் ஆய்வு மேற்கொள்வதற்காக 2020, நவம்பரில் சீனா, சாங்கே-5…

வெளியானது இலங்கை வாங்கிய கடன் விபரம்!

இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பட்டியல் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

நடு வீதியில் கழுத்தை அறுத்த தற்கொலை செய்த நபர்! திடுக்கிடும் சம்பவம்

ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில்…

பாரிய வீழ்ச்சியில் தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 20 டாலர்கள் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன, இது இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்த அளவாகும். உடனடி…

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்துள்ள ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்…

இராட்சத இயந்திரத்தை தயாரித்துள்ள சீனா

இலங்கைக்காக இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா தயாரித்துள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.…

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலாவதியாகும் தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுப்படியாகும் என…

இத்தாலியிலிருந்து வந்த விமானத்தில் 173 பேருக்கு கொரோனா

இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாபுக்கு ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு ஏறக்குறைய பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன்…

மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுத்திருப்பதாக பரீட்சை திணைக்களம்…