alfa alfa

editor

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை…

கிளிநொச்சியில் பதற்றம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில்  இன்றுகாலை ஏற்பட்ட தீப்பிரவலால் வீதி போக்குவரத்து  பாதிக்கப்பட்டதுடன் சி  அங்கு பதற்றமும் நிலவியிருந்தது. இதனையடுத்து  தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.…

முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று என்ன நிலை!

இலங்கையில் மக்கள் தற்போது அதியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் அன்று முள்ளிவாய்க்காலில் நம்மவர்கள் செத்துமடிகையில் வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைகண்டு…

குவைத்தில் கனமழை : வெள்ளக்காடாக மாறிய பல இடங்கள்!

குவைத்தில் பெய்ந்த பலத்த கனமழை காரணமாக தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடம் மீட்பு குழு, தீயணைப்புத் துறை காவல்துறை, நகராட்சி…

டொலர் தட்டுப்பாடு – மற்றுமொரு நெருக்கடியில் சிக்கியது சிறிலங்கா

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான டொலர் நெருக்கடியானது ஏற்றுமதித் தொழிலை பாதித்துள்ளதாக ஏற்றுமதியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நாளிதழின் படி, ஏற்றுமதிக்கான கப்பல் கட்டணங்கள்…

காரைநகர் கசூரினா கடலில் காணாமற்போன யாழ்.இந்து மாணவன் சடலமாக மீட்பு

காரைநகர் கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில்…

கடும் நெருக்கடியில் இலங்கை – தக்கசமயத்தில் உதவ முன்வந்தது இந்தியா

உணவு மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை…

யாழில் இருந்து சென்ற புகையிரதம்; நண்கபல் இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று நண்பகல் வனவாசலைப் பகுதியில்…

அத்தியாவசிய பொருள் ஒன்றின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் அரிசி விலை சந்தையில் மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.10இல் இருந்து ரூ.30 ஆக அதிகரித்துள்ளது. மேலும்…

பிரான்ஸில் ஒரே நாளில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! இத்தனை பேரா?

உலக அளவில் திடீரென மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதேவேளை, பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில்…