alfa alfa

editor

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது. 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…

சிறிலங்கா படை அதிகாரிக்கு அமெரிக்கா ஆப்பு!

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவை (Udaya Perera) போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது. அத்துடன் அவர் அமெரிக்காவிற்குள் நுழைய…

கிளிநொச்சியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில்  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும்  நிலையில் குறித்த சம்பவம் …

சுற்றாடல் அமைச்சிலிருந்து காணாமற் போயுள்ள மில்லியன் கணக்கான பணம்

சுற்றாடல் அமைச்சிலிருந்த 96 மில்லியன் ரூபாய் காணாமல் போயுள்ளமை தொடர்பில் உடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மிகுதியாக இருந்த பணமே காணாமல்…

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும்…

சுவிஸ்சில் யாழ் பெண் தற்கொலை முயற்சி! 60 ஆயிரம் பிராங்குடன் முதலாளி தப்பி ஓட்டம்

சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ்…

பேருந்து கட்டண அதிகரிப்பு -இன்று வரவுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்த நிலையில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டுமென பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று…

அரிசி வாங்க திடீரென குவிந்த மக்கள்

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி பரவியதை அடுத்து இன்று (28) காலை காலி பெலிகஹா பகுதியில் உள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக பெருமளவு…

கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் மோட்டார் குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரையான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அக்கரையான் காவல் நிலைய பிரிவுக்கு உட்பட்ட ஆனைவிழுந்தான் காட்டுப்பகுதியிலேயே இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த…

இலங்கையில் இதற்கு ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் நடப்பு ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின்…