alfa alfa

editor

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.…

2, 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா (Chandana Lokuheva) தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி…

பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ள இலங்கை: வெளியான மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி நிலை காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் விமான நிலையங்களுக்கு…

கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பிய செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa)  சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், (Xi Jinping) புத்தாண்டு வாழ்த்தொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியை இன்று (27-12-2021)…

மீண்டும் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

நாட்டில் குறைந்த அளவிலான திருத்தங்களுடன் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். இன்று (26-12-2021) கண்டி –…

நள்ளிரவு முதல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை காலை திணைக்கள அதிகாரிகளுடனான…

நுவரெலியாவில் கணவரை அடித்து கொன்ற மனைவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

நுவரெலியா – பீட்ரூ தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனைவியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை (25-12-2021) 46 வயதான…

இலங்கைக்குள் ஐ.நா. நேரில் களமிறங்கும்! வெளியான எச்சரிக்கை

“2022 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரை ஆட்சியாளர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் எனத் தெரியவில்லை. உறுப்புரிமை நாடுகள் இம்முறை இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்…

யாழ்.வீதியில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த நிலை: பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை

யாழ்.வீதியால் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை திருடர்கள் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25-12-2021) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,…

யாழில் அரங்கேறும் வன்முறைகள்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழில் குடும்பப் பிரச்சனை காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஊர்காவற்றுறையை சேர்ந்த அனுஷா சதீஸ்குமார்…