alfa alfa

editor

சுற்றுலா சென்ற இடத்தில் மோதல்; யாழ் இளைஞன் அடித்துக்கொலை

ஏற்பட்டிருந்த மோதலில் யாழை சேர்ந்த இளைஞன் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த ளைளஞன் கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக…

எரிபொருள் நெருக்கடிக்கு கிடைத்தது தீர்வு – கைகொடுத்தது சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கடன் அடிப்படையில் அடுத்த மாதம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யப் போவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)…

சீனா மீதான தடைக்கு பைடன் ஒப்புதல்

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார். ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்கு செய்வதற்குத் தடை…

மற்றுமொரு விமான விபத்து ; விங் கமாண்டர் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில், விமானப் படைக்கு சொந்தமான, ‘மிக் – 21’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், ‘விங் கமாண்டர்’ ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்ததாக இந்திய தகவல்கள்…

உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து! டிக்கெட் எடுத்த பயணிகளின் நிலை

தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 3,460…

ஐந்து அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

527 அரச நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களுக்கு அரச உதவிகளை இடைநிறுத்தி அந்த நிறுவனங்களை மறுசீரமைக்க அரச நிறுவன மறுசீரமைப்பு சபை அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை…

பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மட்டத்தில் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய…

தொடரும் டொலர் நெருக்கடி -கொழும்பு துறைமுகத்தில் தவம் கிடக்கும் அத்தியாவசிய பொருட்கள்

டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 1,000 கொண்டெய்னர் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான கொள்கலன்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…

வைத்தியசாலையில் தாதியிடம் மோசமாக நடந்துக்கொண்ட நபருக்கு நேர்ந்த நிலை!

முல்லைத்தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்ட தாதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் முல்லைத்தீவு – மாங்குளம்…

ஜனவரி முதல் கட்டாயமாகும் திட்டம் – வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டரை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான…