alfa alfa

editor

யாழிலிருந்து கடத்தப்பட்ட 15ற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து திருப்பட்ட 15த்திற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் விசேட பொலிஸ் குழு மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் – பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகளில்…

நான்கு பொலிஸ் அதிகாரிகளின் உயிரை பறிந்த நபரின் தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சக பொலிஸ் உத்தியோகத்தர் வீடு சென்று தனது பெற்றோரை வணங்கி ஆசிர்வாதம்…

இலங்கை மக்களுக்கு வெளியான அபாய அறிவிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சில மாதங்களுக்கு நீடிக்காது என்றும் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி…

ஜேர்மனியில் 33,000 விமானங்கள் ரத்து!

ஜேர்மனியில் வரும் புத்தாண்டிற்கு பிறகு சுமார் 33,000 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக Lufthansa தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். Omicron வைரஸ் பரவிவரும் நிலையில் பயணங்கள் குறித்த நிச்சயமற்ற…

சுவிட்சர்லாந்தில் 2022 ஜனவரி முதல் அமுலுக்கு மாற்றங்கள்!

சுவிட்சர்லாந்தில் 2022 ஜனவரி 1-ஆம் திகதி முதல் ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஜனவரி 1 முதல், குரோஷியாவின் குடிமக்கள் மற்ற EU/EFTA…

சர்வதேசத்தில் முறையிடுவோம்; இலங்கையை எச்சரிக்கும் சீன நிறுவனம் !

இலங்கை வங்கிகளிற்கு எதிராக சர்வதேச தரப்படுத்தல் அமைப்புகளிடம் முறையிடப்போவதாக உரவிவகாரத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் செலுத்த தவறியமை தொடர்பிலேயே இலங்கை வங்கிகளிற்கு எதிராக…

ஒமிக்ரோன் நோயாளிகளுக்கு சிகிச்சை- மருத்துவர்கள் விளக்கம்

ஜேர்மனியில் முதல் ஒமிக்ரோன் உயிரிழப்பு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் கடும்…

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய தினம் வரலாற்றில் முதல் முறையாக…

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் (2022) ஜனவரி மாதம்…

ஜனவரிமுதல் காங்கேசன்துறைக்கு வருகிறது புதிய ரயில்

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்13 Engine ஐக் கொண்ட இந்த…