alfa alfa

editor

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துக்கு ஏற்பாடு

மே 1ஆம் திகதி தொழிலாளர்கள் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

தலிபான்களுக்கு எதிராக புதிய போர்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என ஆப்கானிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத் சூளுரைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப்…

காலிமுகத்திடல் போராட்ட களத்திலும் மேதின கொண்டாட்டம்

‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் ஒன்று கூடிய இளைஞர்கள், அரச அதிகாரத்தை துறக்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று…

ஐபிஎல் கிரிக்கெட்: ஒரு வழியாக முதல் வெற்றியைப் பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 44வது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, ராஜஸ்தான் முதலில்…

உக்ரைன் இராணுவம் குண்டுமழை – ரஷ்ய படைக்கு பேரிழப்பு -வெளியானது வீடியோ

உக்ரைனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இசியம் என்ற பிரதேசத்தை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் மீது உக்ரைன் படையினர் சரமாரியான குண்டு மழையை பொழிந்து தள்ளியுள்ளனர். கிழக்கு உக்ரைனின்…

நெருக்கடியான சூழலில் மக்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு மலிவான எரிவாயு வழங்குநரின் தேர்வை அறிவித்தது. இதற்காக தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாக லீட்டர் கேஸ் நிறுவனத்தின் தலைவர்…

கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தவர்கள் -அதிரவைக்கும் காரணங்கள்

பல்வேறு கனவுகளுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பலர்,அங்கு கிடக்கும் பலத்த ஏமாற்றம் காரணமாக கனடாவிலிருந்து அமைதியாக வெளியேறிக்கொண்டிருப்பதாக அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்தியர்களான மன்பிரீத் சிங் (Manpreet…

இராணுவத்தளபதி விடுத்த முக்கிய அறிவிப்பு

 எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து…

பொறுப்பற்ற இலங்கை அரச அதிகாரிகள் – இந்திய பிரதமர் கேட்டறிந்த விடயம்

பல சிரேஷ்ட அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில இன்னும்…

புதிய விமான கொள்வனவு தொடர்பில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அத்தியாவசியமான 21 புதிய விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக பரப்பப்படும் சில வதந்திகள் பொய்யானவை என அந்த நிறுவனத்தின் ‘சுதந்திர ஊழியர்’ சங்கம் தெரிவித்துள்ளது.…