alfa alfa

editor

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு!

கிளிநொச்சயில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் இலங்கை மனித…

இந்திய போர் விமானம் விழுந்து நொருங்கியது – விமானி ஸ்தலத்தில் பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று இரவு 8.30 மணிக்கு விழுந்து விபத்துக்கு உள்ளானதில் விமானி உயிரிழந்தார்.…

பிரான்ஸில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரான்ஸில் Omicron பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் 24 மணிநேரத்தில் பிரான்ஸில் கொரோனா வைரஸ்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏழுபேர் கைது

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (24) 60 மில்லியன் வெளிநாட்டு நாணய தொகுதியை கடத்திய எழுவரை கைது செய்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா…

விலை அதிகரிப்பை கண்டித்து வலி. மேற்கில் கவனயீர்ப்பு போராட்டம்!

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வலி.மேற்கு பிரதேச…

எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை முடியும்? சுவிஸ் நிபுணர்கள் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை முடிவுக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சுவிஸில்…

வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது சம்பந்தமான முக்கியமான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி அமைச்சரவைக்…

சீனாவில் மீண்டும் கொரோனா -கடுமையான ஊரடங்கு சட்டம் அமுல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சீனாவின் சியான் (Xi’an) நகரில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.3 கோடி மக்கள் வசிக்கும் சியான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்…

ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்த நாடு!

10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரியாவில் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா பரவல் சில நாட்களாக ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும்…

சீனாவின் வடக்கு விஜயத்தில் சந்தேகம் – வெளிவந்துள்ள அறிக்கை

தமிழ் மக்கள் அல்லலுறும் போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா தற்போது தமிழ் மக்களுக்கு கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக ஈழ மக்கள்…