alfa alfa

editor

முல்லைத்தீவு சிறுமி கொலைக்கு காரணம் தாயாரா? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்! கொழும்புக்கு சென்ற மாதிரிகள்

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. சிறுமி கொலை தொடர்பில்…

இலங்கையர்களுக்கு பேரிடியான செய்தி

மின்சார, நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை உயர்வினால் மின் உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய…

மாணவனை பாடசாலையில் சேர்ப்பதற்கு லட்சம் வாங்கிய அதிபருக்கு நேர்ந்த கதி!

கம்பஹாவில் பாடசாலையில் மாணவனை இணைப்பதற்கு 2 லட்சம் ரூபா லஞ்சம் வாங்கிய அதிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இச் சம்பவத்தில் கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின்…

KFC-யில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருத்த அதிர்ச்சி! பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் சமீபத்தில் பெண் ஒருவருக்கு KFC கடையில் பயங்கர அனுபவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பிரித்தானியாவில் உள்ள twickenham பகுதியில் உள்ள ஒரு kFC…

ஈஸ்டர் தாக்குதல் – முன்னாள் அரச தலைவரின் மகன் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதல் தினத்தன்று தான் இலங்கையில் இருந்ததாகவும், தனது குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்ததாகவும் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மகன்…

உலகில் மக்கள் அதிகளவு குடியேற விரும்பும் நகரம்! ஆய்வில் வெளியான தகவல்

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றியமைத்துக் கொள்ள விரும்பும் நகரங்களில் துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்துக்கொள்ள விரும்பும் சிறந்த…

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நாட்டினுள் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதனால் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பினை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் மக்கள்…

அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் உட்பட நால்வரின் உயிரை பறித்த விமான விபத்து

அவுஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேன் கடற்கரையில் சிறிய இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெரியவர்கள் உட்பட இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பயணிகளை 69…

சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டது அமெரிக்கா!

இஸ்ரேலின் கொரோனா “சிவப்பு பட்டியலில்” அமெரிக்காவும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அதன்படி இஸ்ரேலியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்ய இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம்…

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ‘ராய்’!! 208 பேர் பலி – 52 பேர் மாயம்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ‘ராய்’ எனும் சக்தி வாய்ந்த புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு 208 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மணிக்கு 121 கி.மீ. முதல்…