alfa alfa

editor

சவூதியில் முகாமிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள்!

இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு, சவூதி அரேபியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. குறித்த விஜயத்தின் போது இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்ஜின் தலைமையிலான,…

பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள் – திருப்பி அனுப்பட்ட நோயாளர்கள்!

நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நுவரெலியா…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல்; ஐவருக்கு நேர்ந்த கதி!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம்…

பதுளையில் 17 வயது மாணவி மாயம்! தற்கொலை செய்துள்ளாரா? சந்தேகத்தில் பொலிஸார்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி ஒருவர் மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். பதுளை தமிழ்…

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தால் அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்…

யாழில் ஆகாயத்தில் பறந்த இளைஞன் உயிர்தப்பிய அதிசயம்! பெரும் பரபரப்பு

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை…

நாட்டு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!! எரிபொருட்களின் விலை எகிறியது

 நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல்…

சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டு முடிவுகளை எடுக்கும் கட்டாய காலம்

கடந்த கிழமை 300க்கும் மேற்பட்ட மகுடநுண்ணித் தொற்றாளர்கள் முனைப்புக்கவனிப்பு பண்டுகத்தில் (தீவிர சிகீச்சைக்கு) உட்படுவர் என பேரிடர்தடுப்பு அறிஞர்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. அது உண்மையில் நடந்தும் விட்டது…

135 வயதுவரை வாழ்ந்த சீனாவின் அதிக வயதுடைய பெண்மணி காலமானார்.

சீனாவின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்ட அலிமிஹான் செயிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 135. சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை…

நாட்டில் ஒமிக்ரோன் பரவல் தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை

நாட்டில் ஒமிக்ரோன் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ எச்சரித்துள்ளார். தற்போது வரையில்…