alfa alfa

editor

புகையிரதத்துடன் விபத்து : ஒருவர் பலி

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

மருதானையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து…வீடுகள் சேதம்

மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் தீ விபத்தில் பாதிப்படைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர…

டொலர் நெருக்கடி தீவிரம் -எரிபொருள் இறக்குமதி பெரும் நெருக்கடியில்

அடுத்த மாதம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 42 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8,610 மில்லியன் ரூபா) தொகையை கண்டுபிடிக்க முடியாமல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்…

கல்வித்துறையில் அதிகரித்த ஊழல்: குற்றம்சாட்டிய ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி நிர்வாக சேவைக்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல வருடங்களாக நிலுவையில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்…

விவசாய அமைச்சரின் அறிவிப்பு- விவசாயிகள் பெருத்த ஏமாற்றம்

இந்த வருடம் பெரும்போகத்திற்காக இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage)தெரிவித்துள்ளார். பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவியை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கள்ளக் காதலனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில்…

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி; 18 பலி

பிலிப்பைன்ஸில் சூறாவளியின் கடுமையான தாக்கத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது பிலிப்பைன்ஸின் மின்டனார் மாகாணத்தினை கடுமையாக தாக்கி பலத்த சேதங்களை…

முகமாலையில் பாரிய விபத்து!

ஏ 9 வீதியில், பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் சற்றுமுன் விபத்தொன்று சம்பவித்துள்ளது. யாழ். நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென, பளை நோக்கிச்…

கச்சைத்தீவை நோட்டமிட்ட சீனா! ஆளில்லா விமானம் மூலம் படம் எடுத்தது ஏன்?

தமிழர்களை நோக்கி தற்போது சீனா நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…

கதிர்காமத்தை உலுக்கிய கொலை சம்பவங்கள்: காட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர்

இலங்கையில் இந்து சமய மதகுரு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பல கொள்ளை, கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் யாஎல காட்டில் பதுங்கியிருந்த நிலையில்…