alfa alfa

editor

பாகிஸ்தானில் பயங்கர வெடி விபத்து – 12 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கராச்சியில் இன்று ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில்…

இராமர் பாலத்திற்கும் சீனத்தூதுவர் விஜயம்! இந்தியாவிற்கு எச்சரிக்கையா?

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வடகிற்கு சென்றுள்ள சீன தூதுவர் கீ சென்ஹொங் பல இடங்களை சென்று பார்வையிட்டுள்ள நிலையில், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள இராமர் பாலத்தையும்…

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்…

நெருக்கடியால் திணறும் இலங்கை – மீண்டும் கடன் பெறுவது தொடர்பில் ஆராய்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வாக மூன்று வெளிநாடுகளில் கடனை பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. சீனா, ஜப்பான் மற்றும்…

200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கை முழுவதும் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்குஅரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் நிலவும் சிக்கல் நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணம்…

வீட்டினுள் புகுந்து நீதவானை தாக்கிய கொள்ளையர்கள்

நீதவான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நீதவானை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஒருவரின் வீட்டின் யன்னலை…

உலகத்துக்கு ஆர்க்டிக் ஊதும் அபாய சங்கு

ஆர்க்டிக் துருவப்பகுதியில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது. கடந்தாண்டு…

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான தடை; தமிழர் விடயத்தில் அமெரிக்காவின் முக்கிய நகர்வு!

இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையானது, அமெரிக்காவின் தற்போதைய செயற்பாடு மனித உரிமை பிரச்சினையையும், அரசியல் ரீதியான நோக்கங்களையும் கொண்டதாக தோன்றுவதாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின்…

கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்தது – 60 பேர் பலி

கரீபியன் தீவுகள் பகுதியில் பெட்ரோல் கொள்கலன் வாகனம் வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கரீபியன் தீவுகள் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி…

பிரித்தானியாவில் வெளியான புதிய கொரோனா விதி: மீறுபவர்களுக்கு இதுதான் தண்டனை

பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி தரவுகளில் மோசடி அல்லது கொரோனா பரிசோதனையில் மோசடி செய்யப்பட்டது உறுதியானால், அந்த இடத்திலேயே 10,000 பவுண்டுகள் தண்டபணம் விதிக்கப்படும் என புதிய விதியால்…