alfa alfa

editor

நடுக்கடலில் பாரிய விபத்து – பிரிட்டன் கப்பல் கவிழ்ந்தது

பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலுடன்…

யாழில் கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீசிய மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்!

யாழில் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரே மேற்கொண்டதாகவும்,…

யாழ்.அச்சுவேலியில் விபத்து: இரு இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (13-12-2021) திங்கட்கிழமை யாழ்.அச்சுவேலி…

கூப்பன் முறையில் எரிபொருள் விநியோகம் ?

கூப்பன் முறைக்கு எரிபொருள் வழங்க முடியுமா என்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய டொலர் நெருக்கடியை எதிர்கொண்டு, எரிபொருள் இறக்குமதியின்…

யாழில் இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

யாழ்.துன்னாலை பகுதியில் இன்று காலை சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக கூற்படுகின்றது. வீட்டினர், நேற்றுமுன்தனம் புதிதாக சமையல் எரிவாயு சிலின்டர் கொள்வனவு செய்த நிலையில், 14.12.2021…

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கி மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (14)மாலை மீட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற…

ரூபா ஆயிரத்தை கடந்தது பச்சை மிளகாய் விலை

கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 1000-1200 ரூபாவாக அதிகரித்துள்ளது.அண்மைய நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.400 ஆக இருந்ததாக வியாபாரிகள்…

மிரட்டி பெண்ணிடம் அபகரித்த தங்க நகைகள்; குடும்ப பின்னனியை கேட்டு கொள்ளையன் செய்த செயல்!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பெண் ஒருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவர் , அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை அறிந்து அவற்றை மீள…

பயணிகளுடன் பாரிய விபத்திலிருந்து தப்பியது சிறிலங்கன் எயார்லைன்ஸ்

இன்று (14) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானி…

மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்த யாழ்.மாநகர சபை வரவு செலவுத்திட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்துள்ள நிலையில் யாழ்.மேயரின் பதவிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. கடந்த ஆண்டு இதே…