alfa alfa

editor

“போராட்டத்தை மழுங்கடிக்க சதி” காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்கான கலந்துரையாடல், அரச தலைவரின் விசாரணை ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸின் தலைமையில் இன்று கிளிநொச்சி…

கிளிநொச்சியில் தனியார் காணியில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. பூங்காவனம் சந்திப்பகுதியில் தனியார் காணி…

நடுக்கடலில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பாரிய சரக்குக் கப்பல்கள்!.. தீவிரப்படுத்தப்பட்டுள்ள மீட்புப் பணிகள்

சுவீடனின் கரையோர பால்டிக் கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி ஒரு கப்பல் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த விபத்தில் சிக்கியவர்களை …

புத்தளத்தில் காட்டு யானையின் உயிரை பறித்த மின்சார வேலி!

புத்தளத்தில் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான விவசாயக் காணியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், நேற்று (12-12-2021)…

வடக்கிற்கு விரையும் சீனத்தூதுவர்! மூன்று தீவுகளையும் கைப்பற்றும் நோக்கமா?? – வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கைக்கான சீன குடியரசின் தூதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும்…

சுவிஸில் சிறுவர்கள் பயிலும் பள்ளியில் ஓமிக்ரோன் பரவலா?

சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஓமிக்ரோன் வகை கொரோனாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அந்த…

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர் சில மணி நேரத்தில் மரணம்!

வவுனியா பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சில மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்…

உலகில் ஒமிக்ரோனால் உயிரிழந்த முதல் நபர்!

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல்…

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்த அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் வெளிநாட்டு நாணய ரசீதுகளை வைத்திருப்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடர்புடைய நாணய மாற்று…

யாழ் – சங்கானையில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்

யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சங்கானையில் வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இரண்டு மோட்டார்…