alfa alfa

editor

பிரபாகரனுடன் காரில் பயணித்த சிங்கள பொலிஸ் அதிகாரி; பலரும் அறியாத தகவல்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை முதன் முதலில் கைது செய்து விடுவித்த பின்னரே , புலிகள் அமைப்பு தலைதூக்கியதாக , அவரை கைது செய்த பொலிஸ்…

கனடாவில் உருப்பெறும் தமிழின அழிப்பு நினைவுத் தூபி!!

கனடாவில் “முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னம்” கட்டப்படவுள்ளதாக ப்ரொம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவிக்கிறார். கட்டப்படவுள்ள தமிழ்…

கொழும்பு காலி முகத்திடலில் நங்கூரமிடப்பட்ட போர்க்கால கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடற்படையின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு – காலிமுகத்திடல் கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான 7 சிறப்பு…

மிரட்டும் ஒமிக்ரோன்!! கதவுகளை திறக்கிறது இலங்கை

ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலங்கை வர விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல்…

பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்..

பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து…

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து! பல்கலைக்கழக மாணவி பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய பேருந்து தடம் புரண்டு அருகிலுள்ள வயலுக்குள்…

ஊடகவியலாளர்கள் சிறை பிடிப்பு – உலகில் முதலிடம் பிடித்தது சீனா

உலகில் அதிகளவில் ஊடகவியலாளர்களை சிறைபிடித்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சீனாவில் 127…

சீனாவிற்கு இலங்கையில் இருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்

சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன…

மீண்டும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள் – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்படாவிடின் மீண்டும் பாடடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார். பாடசாலைகளில்…

நடுக் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை பத்திரமாக மீட்ட இந்திய மீனவர்கள்

சென்னைக்கு வடக்கே கடலில் தத்தளித்த நான்கு இலங்கையர்களை இந்திய மீனவர்கள் மீட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையிலான நல்லுறவு…