alfa alfa

editor

பிரான்சில் ஒரேநாளில் 59 ஆயிரம் பேருக்கு தொற்றியது கொரோனா

பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் தொற்று உறுதிப்பட்டமையானது…

விடுதலை புலிகள் தலைவரை போதைப்பொருள் வியாபாரி என கூறிய டக்ளஸ்: கொந்தளித்த உறுப்பினர்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் 7 கட்சிகளை சேர்ந்த 35 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று (08) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 46ஆது…

பாகிஸ்தானில் மற்றுமொரு வெறியாட்டம் -பெண்களை நிர்வாணமாக்கி வீதிகளில் இழுத்துச் சென்ற கொடூரம்

பாகிஸ்தானில் நான்கு பெண்களைநிர்வாணமாக்கிய கும்பல், அப்பெண்களை குச்சிகளால் அடித்து ஊர்வலமாக கூட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் அண்மைய நாட்களாக கும்பலாக…

இலங்கையில் கணவன்மாரால் கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மனைவியர்

இலங்கையில் கணவன்மாரால் 128 மனைவியர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…

யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்

யாழில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை – தொல்புரம் மத்தி பகுதியில்…

மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவபீட மாணவன்: நீதிவான் விடுத்த அதிரடி உத்தரவு!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் A.B போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக…

யாழ்.நல்லூர் சட்டநாதர் ஆலயம் முன் விசமிகள் மேற்கொண்ட இழிவான செயல்!

யாழ்.நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால் மாமிசக் கழிவுகளுடன் கூடிய மூட்டை ஒன்று இனந்தெரியாத நபர்களிகளால் போடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.…

நிர்வாணப்படத்தை அனுப்புங்கள்! பாடசாலையில் இடம்பெறும் பாலியல் தொந்தரவுகள்

கொரோனா தொற்றின் பிறழ்வான ஒமிக்ரோன் தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் வரும் திங்கள் முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும்…

பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்

பிறப்பு சான்றிதழ் வெளியிடும் போது புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய இலங்கை அடையாள இலக்கத்தையும் பிறப்பு சான்றிதழில் இணைக்கப்படவுள்ளது. பாதுகப்பு அமைச்சராக ஜனாதிபதி…

சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாதோருக்கு மகிழ்ச்சியான தகவல்

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை வரை கல்வி கற்ற போதிலும் பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச பணியில்…