alfa alfa

editor

பிரித்தானியா செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்

கோவிட் திரிபின் ஆபத்தான மாறுபாடான ஒமிக்ரோன் திரிபின் காரணமாக நாட்டுக்குள் நுழையும் மக்கள் தொடர்பில் பிரித்தானியா தனது கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குகிறது. இதன்படி, பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் பிசிஆர்…

வடக்கு அயர்லாந்திலும் பரவியது Omicron! தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவில் முதல்முறையாக வடக்கு அயர்லாந்து பகுதிகளில் புதிதாக மூன்று பேருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் பகுதியில் இரண்டு பேருக்கு மற்றும் தென்கிழக்கு அறக்கட்டளை…

இலங்கையில் மேலும் 700க்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 748 பேர் பாதிக்கப்பட்டதோடு நேற்றைய தினம் (6) 21 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! பெரும் பதற்றத்தில் மக்கள்

கொழும்பில் உள்ள வீதி ஒன்றில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று இரவு (07) கொழும்பு தலவத்துகொடை…

யாழில் வீடொன்றை உடைத்து பாரிய நகை திருட்டு: சந்தேக நபருக்கு வலைவீச்சு

யாழ்ப்பாண மாவட்டம் சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீடு ஒன்றை உடைத்து 14 பவுண் நகை திருப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (06)…

Omicron குறித்து பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்

ஒமிக்ரோன் வைரஸ் பரவும் தன்மை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸின் Omicron மாறுபாடு…

பிரித்தானியாவில் ஏற்படவுள்ள பேராபத்து: ஒமிக்ரோனால் ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா?

பிரித்தானியாவில் ஒரே நாளில் புதிதாக 101பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (07)…

மீன்பிடி படகிலும் திடீரென வெடித்தது எரிவாயு சிலிண்டர்

தங்காலை குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று நேற்று (டிச.6) நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.…

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொடர்பில் வெளிவந்த அபாய அறிவிப்பு

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த ஞாயிறு வரை 90 பேருக்கு ஒமிக்ரோன்…

யாழில் நூற்றுக் கணக்கில் ஒன்று திரண்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்! குவிக்கப்பட்ட பொலிஸார்

யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  இன்று காலை 9…