alfa alfa

editor

அடுத்த அதிரடியில் இறங்கிய ரஷ்யா; உக்ரைனில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகம்!

உக்ரைனில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா அறிவித்துள்ளது.   உக்ரைன் மீது ரஷியா இன்று 66-வது நாளாக போர் தொடுத்து…

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த…

இலங்கையில் 8 வருடங்களின் பின்னர் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம் !

கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

கொழும்பில் நாளை வன்முறைகள் வெடிக்கும் அபாயம் – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…

ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல்!! 50 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள மதவழிபாட்டுத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில், ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய…

இன்று நள்ளிரவு முதல் விலக தீர்மானம்; வெளியான தகவல்

நாடாளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து இன்று நள்ளிரவு முதல் விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு…

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சட்டவிரோதமானது: பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி மக்களை…

இலங்கையின் துறைமுகம் ஒன்றை கைப்பற்றிய சீனா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அவுஸ்திரேலியா

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளதாக அவுஸ்திரேலியா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகமே இவ்வாறு சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையுடன்…

பிரான்ஸ் அரச தலைவர் தேர்தலில் மக்ரனுக்கு வெற்றி – வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் முடிவு

பிரான்சில் இன்று இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் தற்போதைய அரச தலைவரான இமானுவேல் மக்ரன் மீண்டும் இரண்டாம் தடவை ஆட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…

எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது சமூக வலைத்தளங்களில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகும் தகவல் தவறானது என எரிசக்தி…