alfa alfa

editor

எரிவாயு விபத்தில் சிக்கிய பெண் இரு வாரங்களுக்குப் பின்னர் மரணம்! நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்பட்ட கடிதம்

சமையல் எரிவாயு விபத்து காரணமாக தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 19…

இந்தவருடத்தில் ஒரு இலட்சம் பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றம்

2021 ஆம் ஆண்டளவில் 100,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இலக்கை ஏற்கனவே டிசம்பர் முதல் வாரத்தில் தாண்டிவிட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதையும்…

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

வெடிபொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொட்டாசியம் பெர்குளோரேட் (Potassium perchlorate) என்ற வெடிபொருட்களுடன் வாடகை வாகன சாரதியான குறித்த…

உரும்பிராயில் இரவு இடம்பெற்ற சம்பவம் – பலியான குடும்பஸ்தர் -துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் மேல் வெடி…

யாழ்ப்பாண இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை வேளை கைது

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் (ஜன. 04) அதிகாலை கட்டுநாயக்க…

இந்தியாவில் இருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த (04.12.2021) ஆம் திகதி வந்த வர்த்தகர் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு…

பிரான்சில் சார்ஜர் போட முயன்ற 13 வயது சிறுமி பரிதாப மரணம்! நடந்தது என்ன?

பிரான்சில் குளித்துக் கொண்டிருந்த போது, தொலைபேசிக்கு சார்ஜ் போட முயன்ற 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரான்சின், Saône-et-Loire மாவட்டத்தில் வசித்து வரும் 10 முதல்…

கிறிஸ்துமஸ் பரிசாக துப்பாக்கி வாங்கி வந்த பெற்றோர்… சிறுவன் செய்த கொடுஞ்செயல்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சக மாணவர்கள் நால்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் நான்கு உயர்நிலைப்…

யாழ்.நகர்ப் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள உணவகம்…

மின்சார தடையால் பறிபோன உயிர்

புகையிரத வண்டியில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மின்சார தடை காரணமாக புகையிரத…