alfa alfa

editor

இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

செய்தி இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்ட சீன உரக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற சீன உரக்கப்பல் நடுவர்…

காரில் வந்த மர்ம கும்பல்: கொழும்பில் இரவு அரங்கேறிய கொடூர சம்பவம்

ஓல்ட் யோர்க் வீதியில் நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கொழும்பு வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த…

யாழில் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை

மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து பருத்தித்துறை காவல் நிலையத்துக்குள் வைத்து ஊடகவியலாளர் மீது துப்பாக்கியைக் காண்பித்து காவல்துறை உத்தியோகத்தர் அச்சுறுத்திய விடயம் தொடர்பாக காவல்துறையினர் முறைப்பாட்டை பெற்றுக்கொண்டனர்.…

ஜேர்மனியில் திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு- நால்வர் படுகாயம்

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர்…

கனடா தேர்தலில் களமிறங்கும் தமிழச்சி

கனடாவில் இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இளம் தமிழ் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ளார்.இதன்படி லிபரல் கட்சியின் சார்பில் அனிதா ஆனந்தராஜன் என்ற தமிழ் வேட்பாளரே களமிறங்கவுள்ளவராவார். அடுத்த…

இருளில் மூழ்கவுள்ள இலங்கை – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின்…

விடுதலைபுலிகளின் புதையலை தேடி மீண்டும் வேட்டை!

விடுதலைப் புலிகள் காலத்தில் புதைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தில், தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு…

சீனாவிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுகொள்ளலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்து இலங்கை கையகப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…

Omicron வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

உலக சுகாதார அமைப்பினால் ஓமிக்ரோன் என பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்த புதிய வகை ஓமிக்ரோன்…

திருகோணமலையில் நபரொருவரின் உயிரை பறித்த குளவி! பெரும் சோக சம்பவம்

திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (02) காலை திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும்…