alfa alfa

editor

இலங்கையில் 9 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்த கொடிய நோய்!

இலங்கையில் 9 வருடங்களுக்கு பின்னர் காலி, நெலுவ என்ற பிரதேசத்தில் மலேரியா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மலேரியா தொற்றில்…

யாழில் சமையல் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றல்

யாழ்.நல்லூர் – கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த சமையல் எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு…

வடமராட்சியில் அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்கள்: பெரும் அச்சத்தில் மக்கள்

வடமராட்சி கடற்கரையில் உடல் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.இதேவேளை கடந்த 27…

அச்சுறுத்தும் ஒமிக்ரான்.. இனி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இவர்களுக்கு அனுமதியில்லை!

ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு அரசு சில பயண விதிகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று…

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி

மாத்தறை, பண்டாரவத்தை பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக பெண் ஒருவரும் அவரது குழந்தையும் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவியினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பெண்…

நொடிப்பொழுதில் கனடாவில் இடம்பெற்ற துயர்!! 8 பேர் படுகாயம் – சிலர் ஆபத்தான நிலையில்….

கனடாவின் ஒன்ராறியோவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகன சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்…

மிகமோசமான நிலையை எதிர்கொள்ள இலங்கை தயாராக வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின் இலங்கையின் தற்போதைய நிலவரம் எதிர்வரும் காலங்களில் மிக மோசமடையக்கூடும் என சுகாதாரக் கொள்கைகளுக்கான…

இலங்கையில் அபாய பகுதியாக மாறும் சமையலறை – ஹெல்மட்டுடன் களமிறங்கும் பெண்கள்

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

அண்மைக் காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியன தரம் குறைந்தவை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.…

Omicron அச்சுறுத்தல்: பிரித்தானியா முழுவதும் முடக்கப்படுமா!

புதிதாக மேலும் எட்டு Omicron கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவில் ஓமிக்ரோன் கொரோனா நோயால் பாதிக்கப்படு இருப்பவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த…