alfa alfa

editor

யாழ்.குடாநாட்டிற்கு அருகே உள்ள காவிரி படுக்கையில் எண்ணெய் வளம் இருக்கா?

யாழ்.குடாநாடு மற்றும் காவிரிப் படுக்கையில் வணிக எண்ணெய் வள இருப்பை கண்டுபிடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக வலுச்சக்தி அமைச்சு கூறியிருக்கின்றது. மன்னார் படுக்கையில் ஏற்கனவே எண்ணெய் வளம்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளின் உயிரை பறித்த கடல் ஆமை! பெரும் சோகம்

ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட நிலையில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்துள்ள சம்பவம்…

தொடந்தும் யாழில் கரையொதுங்கும் சடலங்கள் ; பீதியில் மக்கள்

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் சடலம் ஒன்று கரையொதுங்கியள்ளது. கடந்த நான்கு நாட்களில் நான்காவதாக சடலமாக கரையொதுங்கியுள்ள சடலமாகும்.  கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை , மணற்காடு கரையோரத்தில்…

அவுஸ்ரேலியாவில் முதலிடம் பிடித்த இலங்கை பெண்!

நடப்பு ஆண்டில் (2021) அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் (CEOs) பட்டியலில் இலங்கை பெண்ணான ஷெமாரா விக்கிரமநாயக்க(Shemara Wikramanayake) முதலிடம் பிடித்துள்ளார். இலங்கை…

மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு சம்பந்தமான கசிவு, வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எரிவாயு சம்பந்தமாகச் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.…

யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஜெர்மனியில் கொரோனாவுக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்கிய கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி!

உலகம் முழுவதுமே டிசம்பர் மாதம் 25-ம் திகதி கிறிஸ்துமஸ் பாண்டிகையை கொண்டாடப்பட்ட உள்ளது. ஆனால், தற்போது இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம் தொடங்கிவிட்டது. இந்நிலையில்…

பிரித்தானியாவில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ரித்தானியாவில் கடந்த வாரம் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கு தொடர்பில் பல முக்கிய் தகவல்களை பொலிஸார்  வெயிட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று (நவம்பர்…

யாழ்.மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய 2 வயது குழந்தையின் உயிரிழப்பு!

சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.இச்சம்பவம் யாழ்ப்பாண மாவட்டம்…

Markham Fairground, Toronto நடைபெற்ற மாவீரர் தினம் நிகழ்வு

கனடா Markham Fairground, Toronto வில் நடைபெற்ற மாவீரர் தினம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தமிழ் உறவுகளும் இனைந்து நினைவு தீ ஏற்றி தங்களது கடமைகளை…