alfa alfa

editor

Omicron-க்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி – பிரபல அமெரிக்க நிறுவனம் நம்பிக்கை

கொரோனா வைரஸின் புதிய Omicron மாறுபாட்டிற்கு எதிராக ஒரு பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்குவதாக, அமெரிக்க மருந்து நிறுவனமான Moderna வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தெற்கு ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில்…

உலகிலேயே முதல் முறையாக ‘3D Printed’ கண் பொருத்தப்பட்ட பிரித்தானியர்!

3டி அச்சிடப்பட்ட கண் பொருத்தப்பட்ட உலகின் முதல் நோயாளி என்ற பெருமையை பிரித்தானியர் ஒருவர் பெற்றுள்ளார்.கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியைச் சேர்ந்த பொறியாளரான 47 வயதான ஸ்டீவ்…

கனடாவில் எரிபொருள் விலை குறித்து வெளியாகியுள்ள ஒரு முக்கிய தகவல்

கனடா முழுவதுமே, இந்த வார இறுதியில், வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளின் விலை குறையலாம் என அத்துறை சார் பகுப்பாய்வு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெள்ளியன்று கச்சா எண்ணெயின்…

பிரித்தானியாவை பயங்கரமாக தாக்கிவரும் Arwen புயல்: 2 பேர் மரணம்

அர்வென் புயல் பிரித்தானியாவை தாக்கியதில் இதுவரை குறைந்தது 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக உருவான அர்வென் புயல் (Storm…

அச்சுறுத்தும் Omicron மாறுபாடு… சுவிஸ் விமான நிலையத்தில் PCR சோதனை கேள்விக்குறி

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள Omicron மாறுபாடு அச்சுறுத்திவரும் நிலையில், சுவிஸ் விமான நிலையத்தில் PCR சோதனை முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று தொடர்பாக தற்போது பொஸ்வானா…

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 20 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,278…

மண்ணெண்ணைக்கு விதிக்கப்பட்டது கட்டுப்பாடு?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது தொடர்பாக அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக…

வெளிநாட்டவர்களுக்கு அதிரடியாக தடை விதித்த இலங்கை

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு பரவிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை…

‘இராணுவமே ஊடகவியலாளர்களை தாக்காதே’ மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

ல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸவச்சந்திரன்(Visvalingam Visvachandran)  இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.…

மாவீரர் நினைவேந்தல் புகைப்படம் பதிவிட்டவருக்கு நேர்ந்த கதி!

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த…