alfa alfa

editor

தொடரும் அடக்குமுறை; முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முயற்சியை மேற்கொண் அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர். இன்று முல்லைத்தீவு ஊடகவியலாளர்…

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

நாட்டில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளார்.கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.…

வயிற்று வலியென வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி: வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் வயிற்று வலியென மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கர்பமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும்…

முன்னாள் பொலிஸ் பரிசோதகரின் வீடொன்றில் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு

வெலிபென்னயில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 9 மி.மீ ரக 248 தோட்டாக்கள் உள்பட பல வகையான…

தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்

இன்று வல்வெட்டித்துறை தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக மாவீரர் தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவு கூறும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனந்தி…

முந்தானையை கிழித்து மாவீரர் தூபிக்கு கட்ட கொடுத்த அனந்தி சசிதரன்

இன்றைய தினம் மாவீரர் தினத்தை வல்லையில் நினைவு கூறும் நிகழ்வில் நினைவுதூபிக்கு கட்டுவதற்கு சிவப்பு தூணி தேவைப்பட்டது சிவப்பு தூணி எடுப்பதற்கு வெளியில் செல்ல இராணுவம் அனுமதியளிக்கவில்லை…

வல்வெட்டித்துறையில் இராணுவத்தினால் முற்றுகை படுத்தப்பட்டு பொதுமக்கள்

வல்வெட்டித்துறையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் தினம் கொண்டாடும் மைதானத்தை இராணுவத்தினால் முற்றுகை படுத்தப்பட்டு பொதுமக்களை உள்ளே அனுமதிக்காத வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் ராணுவத்தின்…

பொதுமக்களை வல்லையில் வைத்து பயப்படுத்திய இராணுவம்

மாவீரர் தினத்தை வல்வெட்டித்துறையில் நினைவு தடுக்கும் முகமாக இராணுவங்கள் அங்கு குவிக்கப்பட்டதோடு இராணுவ வீரர்கள் தங்களது தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து பொதுமக்களை பயப்படுத்தியுள்ளனார்

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தினால் உடனே இதை செய்யுங்கள்! இல்லேன்னா உங்கள் தகவல் திருடப்படும்

உலகளவில் தொழில்நுட்பம் உச்சம் தொட்டு கொண்டிருந்தாலும் அதை வைத்து சிலர் பாதகமான செயல்களை செய்து ஏராளமான பணம் சம்பாதித்து வருகின்றனர். அதில் ஒன்று தான் டிஜிட்டல் வைரஸ்கள்,…

கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கும் Youtube குறித்து பலருக்கும் தெரியாத ரகசியங்கள்

யூடியூப்பில் இன்று பல கோடி வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றது. யூடியூப் பற்றி பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்கள் மற்றும் ரகசியங்கள் குறித்து காண்போம். YouTube.com என்ற டொமைன்…